Tuesday, September 28, 2010

செப்டம்பர் 30 அய்யோத்தீர்ப்பு !!!

செப்டம்பர் 30 அயோத்யா பிரச்சினைக்கு தீர்ப்பு என்பதை உச்ச நீதி மன்றம் உறுதி செயதுவிட்டது. ஆனால் பொது மக்களின் நிலை என்ன? கலவரம் ஏதும் நடந்து விடாமல் இருக்க கடவுளை வேண்டுவோம். (ம்ம் ... நம்மால வேறென்ன செய்ய முடியம் !!!!)

0 comments:

Post a Comment